காதலியை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

காதலியை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

தனது காதலியை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் அந்த பகுதியில் 2½ மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
16 July 2022 7:55 AM GMT