தூத்துக்குடி அருகே கனநீர் ஆலை ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி அருகே கனநீர் ஆலை ஊழியர் திடீரென இறந்து போனார்.
20 Jun 2023 6:45 PM GMTசெங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
14 Jun 2023 6:45 PM GMTபணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம்
ஆண்டிப்பட்டி அருேக மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம் அடைந்தார்.
13 Jun 2023 6:45 PM GMTகுடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
2 Jun 2023 7:38 AM GMTதொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு
தொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
27 May 2023 8:35 AM GMTகுடிப்பழக்கத்தால் குடும்ப தகராறு: தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - பொதட்டூர்பேட்டையில் பரிதாபம்
பொதட்டூர்பேட்டையில் குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 April 2023 1:56 PM GMTசிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 March 2023 8:44 AM GMT'எல்லாம் மனைவி வந்த நேரம்..' குடியரசு தின விழாவில் மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் விருது பெற்ற ஊழியர்
திருமணம் முடிந்த கையோடு கலெக்டரிடம் விருது பெற்ற புதுமண தம்பதிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
26 Jan 2023 3:51 PM GMTஅமெரிக்க விமான நிலையத்தில் கோர சம்பவம்; விமான என்ஜினில் சிக்கி ஊழியர் உயிரிழப்பு
விமான நிலைய ஊழியர் விமானத்தின் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார்.
3 Jan 2023 8:08 PM GMTமனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆவடி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
20 Nov 2022 12:31 PM GMTசுற்றுலா மாளிகை ஊழியரிடம் தகராறு செய்த 2 பேர் கைது
சுற்றுலா மாளிகை ஊழியரிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Nov 2022 6:44 AM GMTஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
கண்டாச்சிபுரம் அருகே ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
17 Nov 2022 6:45 PM GMT