எதிர்க்கட்சியுடன் துரோகிகள் சேர்ந்து அ.தி.மு.க.வெற்றியை பறித்து விட்டனர்எடப்பாடி பழனிசாமிபேச்சு

எதிர்க்கட்சியுடன் துரோகிகள் சேர்ந்து அ.தி.மு.க.வெற்றியை பறித்து விட்டனர்எடப்பாடி பழனிசாமிபேச்சு

தேர்தலின்போது சில துரோகிகள் கூட இருந்து கொண்டே எதிர்க்கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர் என நாட்டறம்பள்ளியில் கட்சியினர் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
9 Aug 2022 7:33 PM GMT