அசாமில் ராகுல்காந்தி யாத்திரையின் போது தாக்குதல்: முதல்-மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் - எதிர்க்கட்சிகளின் கூட்டணி

அசாமில் ராகுல்காந்தி யாத்திரையின் போது தாக்குதல்: முதல்-மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் - எதிர்க்கட்சிகளின் கூட்டணி

முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அவரது தோல்வியை ஏற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
22 Jan 2024 1:27 PM GMT