எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது வழித்தட பணி: சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது வழித்தட பணி: சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

எழும்பூர்-கடற்கரை இடையிலான 4-வது வழித்தட ரெயில் பாதை திட்டம் காரணமாக நேற்று முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டதால் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
28 Aug 2023 8:21 AM GMT