கல்லூரியில் கருத்தரங்கு

கல்லூரியில் கருத்தரங்கு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்பேராயம் சார்பில் தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களில் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.
25 Sep 2022 11:42 AM GMT