ஆறு, ஏரி கரையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்

ஆறு, ஏரி கரையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்

மண்அரிப்பை தடுக்க ஆறு, ஏரி கரையோரம் அதிகளவு மரக்கன்றுகள் நட வேண்டும் என்று பசுமைக்குழு கூட்டத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.
29 Jun 2023 1:20 PM GMT