ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும்- விவசாயிகள்
அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
27 Aug 2023 8:28 PM GMTகிருமாம்பாக்கம் ஏரியில் பற்றி எரியும் தீ
கிருமாம்பாக்கம் ஏரியில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திரும்பி சென்றனர்.
6 Aug 2023 5:10 PM GMTபாகூர் ஏரி கோரை புற்களில் தீப்பிடித்ததால் பரபரப்பு
பாகூர் ஏரியில் ஏற்பட்ட தீயால் பல ஏக்கர் பரப்பில் கோரை புற்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Aug 2023 5:33 PM GMTபாகூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
புதுவை பாகூர் ஏரியில் கடும் வெயிலால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
30 July 2023 5:28 PM GMTரூ.1.50 கோடியில் ஏரி தூர்வாரும் பணி
ஏம்பலம் தொகுதியில் ரூ.1.50 கோடியில் ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
11 July 2023 4:50 PM GMTஏரி, குளம், குட்டைகளில் ரூ.80 கோடி வண்டல் மண் கடத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் ரூ.80 கோடி அளவில் வண்டல் மண் கடத்தல் நடைபெற்றுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது
4 July 2023 6:45 PM GMTஊத்துக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
ஊத்துக்கோட்டை அருகே நண்பர்களுடன் ஏரியில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
28 Jun 2023 9:29 AM GMTபுதர்மண்டி கிடக்கும் வண்ணான் ஏரி தூர்வாரப்படுமா?
புதர்மண்டி கிடக்கும் வண்ணான் ஏரி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
27 Jun 2023 8:41 PM GMTதிருவள்ளூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.
22 Jun 2023 10:46 AM GMTதொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு, திறக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை நிலவரம் குறித்து விளக்கமளித்தனர்.
21 Jun 2023 9:49 AM GMTஏரி தண்ணீரில் 7 மணி நேரம் தியானம் செய்த வடமாநில வாலிபர்
ஜோலார்பேட்டை அருகே ஏரி தண்ணீரில் 7 மணி நேரம் தியானம் செய்த வடமாநில வாலிபரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
18 Jun 2023 5:55 PM GMTபேரம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
பேரம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
30 May 2023 9:26 AM GMT