செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஏரிக்கு வரும் நீரை அப்படியே அதிகாரிகள் வெளியேற்றுகின்றனர்.
3 Dec 2023 11:19 PM GMT