சென்னை:  ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஒடிசா மாநில பெண்  -  போலீசார் விசாரணை

சென்னை: ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஒடிசா மாநில பெண் - போலீசார் விசாரணை

ஆவடி அருகே ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஒடிசா மாநில பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
19 Aug 2022 11:57 AM GMT