ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு:மலையூர் கோபால்சாமி கோவிலில் கிராம மக்கள் உண்ணாவிரதம்வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா்

ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு:மலையூர் கோபால்சாமி கோவிலில் கிராம மக்கள் உண்ணாவிரதம்வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா்

பிக்கிலி ஊராட்சி மலையூரில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோபால்சாமி கோவிலில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
15 Oct 2023 7:00 PM GMT