என்.சி.சி. அமைப்பின் சார்பில் ஒற்றுமை சுடர் ஓட்டம் - கன்னியாகுமரியில் தொடங்கியது

என்.சி.சி. அமைப்பின் சார்பில் 'ஒற்றுமை சுடர் ஓட்டம்' - கன்னியாகுமரியில் தொடங்கியது

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ ஒளிச்சுடரை ஜனவரி 26-ந்தேதியன்று பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார்.
20 Nov 2022 4:50 PM GMT