காதல் திருமணம் செய்த ஓராண்டில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

காதல் திருமணம் செய்த ஓராண்டில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி, கரு கலைந்து விட்டதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
10 Jun 2022 7:48 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ஓராண்டில் ரூ.262 கோடி தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஓராண்டில் ரூ.262 கோடி தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.262 கோடி மதிப்பிலான தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
4 Jun 2022 8:53 AM GMT