போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீரிடம் நடந்து வந்த விசாரணை நிறைவு

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீரிடம் நடந்து வந்த விசாரணை நிறைவு

போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
2 April 2024 5:15 PM GMT
போதைப்பொருள் கடத்தல் வழக்கு:  ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கடந்த மாதம் 9 ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
2 April 2024 11:33 AM GMT
ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை

ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை

சென்னை, இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக என்.ஐ.ஏ. போலீசார், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்....
26 Aug 2023 7:53 AM GMT
ஷார்ஜா சிறையில்... கழிவறை நீரில் காபி, டிடர்ஜெண்ட் பவுடரில் குளியல்; பாலிவுட் நடிகை குமுறல்

ஷார்ஜா சிறையில்... கழிவறை நீரில் காபி, டிடர்ஜெண்ட் பவுடரில் குளியல்; பாலிவுட் நடிகை குமுறல்

கழிவறை நீரில் காபி போட்டு குடித்தும், டிடர்ஜெண்ட் பவுடரில் குளிக்கவும் செய்தேன் என ஷார்ஜா சிறை அனுபவங்களை பாலிவுட் நடிகை பகிர்ந்து உள்ளார்.
27 April 2023 12:55 PM GMT
பாலிவுட் இளம் நடிகையை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க சதி திட்டம்; 2 பேர் கைது

பாலிவுட் இளம் நடிகையை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க சதி திட்டம்; 2 பேர் கைது

பாலிவுட் நடிகைக்கு அன்பளிப்பு வழங்கி அவரை போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
25 April 2023 5:13 PM GMT
அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு‌.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
21 Feb 2023 9:03 AM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேர் கைதாகியுள்ளனர்: 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேர் கைதாகியுள்ளனர்: 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்தல் வழக்கில் இதுவரை 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 300 பேர் கைதாகியுள்ளதாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தெரிவித்துள்ளார்.
25 Sep 2022 9:01 AM GMT
போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை சரியாக நடத்தாத அரசு வக்கீல்கள் மீது நடவடிக்கை பாயும் - தலைமை குற்றவியல் வக்கீல்

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை சரியாக நடத்தாத அரசு வக்கீல்கள் மீது நடவடிக்கை பாயும் - தலைமை குற்றவியல் வக்கீல்

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை சரியாக நடத்தாத அரசு வக்கீல்கள் மீது நடவடிக்கை பாயும் என தலைமை குற்றவியல் வக்கீல் கூறியுள்ளார்.
13 Aug 2022 2:53 PM GMT