திருவொற்றியூர், காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

திருவொற்றியூர், காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்

திருவொற்றியூர் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்டு அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
5 Jan 2024 9:57 PM GMT