கச்சா எண்ணெய், கடலில் கலந்தது

கச்சா எண்ணெய், கடலில் கலந்தது

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் பதிக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடற்கரையில் இருந்து குழாய்களை நிரந்தரமாக அகற்றக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 March 2023 6:45 PM GMT