புயலினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடனை செலுத்த 3 மாதம் தளர்வு வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புயலினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடனை செலுத்த 3 மாதம் தளர்வு வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Dec 2023 7:53 AM GMT
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
11 Dec 2023 9:17 AM GMT
கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரிக்கை - மத்திய நிதிமந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

"கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரிக்கை" - மத்திய நிதிமந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடன் வழங்க மத்திய நிதிமந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
9 Dec 2023 5:12 PM GMT
பீகார் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

பீகார் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

பீகார் பேரவையில் பெண்கள் பற்றி சர்ச்சைக்குரியவகையில் நிதிஷ்குமார் கூறிய கருத்து பதிவுகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 11:51 AM GMT
நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு டி.ஆர்.பாலு கடிதம்

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு டி.ஆர்.பாலு கடிதம்

ஒடிசா மற்றும் ஆந்திர ரெயில் விபத்துக்கள் குறித்து, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரெயில்வே முழு தகவலை அளிக்கவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
6 Nov 2023 8:23 PM GMT
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
6 Nov 2023 7:23 PM GMT
மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
29 Oct 2023 10:39 AM GMT
சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து- சந்திரபாபு நாயுடு கடிதம்

"சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து"- சந்திரபாபு நாயுடு கடிதம்

சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
27 Oct 2023 10:00 AM GMT
நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்.. தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

'நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்..' தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன் என தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.
24 Oct 2023 10:50 AM GMT
நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 தொகுதிகளும் நம் வசமாகும் - தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 தொகுதிகளும் நம் வசமாகும் - தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2023 4:44 PM GMT
நீண்டகால சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்; கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

நீண்டகால சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்; கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

நீண்டகால சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.
10 Oct 2023 5:10 PM GMT
கள்ளக்காதலியை சிக்க வைக்க 25 பக்க கடிதம் எழுதிவிட்டு மனைவி, மகளுக்கு நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்- 3 பேர் உடல்கள் மீட்பு சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்

கள்ளக்காதலியை சிக்க வைக்க 25 பக்க கடிதம் எழுதிவிட்டு மனைவி, மகளுக்கு நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்- 3 பேர் உடல்கள் மீட்பு சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்

பிரிந்து சென்றதால் கள்ளக்காதலியை போலீசில் சிக்க வைப்பதற்காக நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து மனைவி, மகளை கொன்றுவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
28 Sep 2023 8:38 PM GMT