அண்ணாசாலையில் இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டருக்கு சொந்தமான ரூ.20 கோடி கட்டிடம் அபகரிப்பு - 2 பேர் கைது

அண்ணாசாலையில் இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டருக்கு சொந்தமான ரூ.20 கோடி கட்டிடம் அபகரிப்பு - 2 பேர் கைது

இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டருக்கு சொந்தமான, அண்ணாசாலையில் உள்ள ரூ.20 கோடி மதிப்புள்ள 3 மாடி கட்டிடத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Sep 2023 8:00 AM GMT