ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெறும் நிலையில் காஷ்மீரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெறும் நிலையில் காஷ்மீரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

காஷ்மீரில் ராகுல் காந்தி பாதயாத்திரை நடைபெறும் நிலையில் நேற்று அங்கு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.
21 Jan 2023 8:03 PM GMT