அபுதாபியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது - போலீசாரிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டார்

அபுதாபியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது - போலீசாரிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டார்

அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் சிக்கியதும் கதறி அழுது மன்னிப்பு கேட்டார்.
21 July 2023 8:04 AM GMT