தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்கள்; விவசாயிகள் கண்ணீர்

தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்கள்; விவசாயிகள் கண்ணீர்

தியாகதுருகம், சின்னசேலம் பகுதிகளில் தண்ணீா் இன்றி பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.
26 Oct 2023 6:45 PM GMT
பாசி படர்ந்து கருகி வரும் பயிர்கள்

பாசி படர்ந்து கருகி வரும் பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரின் தன்மை மாறியதால் பாசிப்படர்ந்து நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
13 Oct 2023 6:45 PM GMT