ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

தூத்துக்குடியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
17 April 2023 6:45 PM GMT