திருநங்கையாக மாறியதால் கல்லூரி படிப்பை தொடர அனுமதி மறுப்பு: அரசு கல்லூரியில் சேர ஆணை வழங்கி கலெக்டர் நடவடிக்கை

திருநங்கையாக மாறியதால் கல்லூரி படிப்பை தொடர அனுமதி மறுப்பு: அரசு கல்லூரியில் சேர ஆணை வழங்கி கலெக்டர் நடவடிக்கை

திருநங்கையாக மாறியதால் கல்லூரி படிப்பை தொடர அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அரசு கல்லூரியில் சேர ஆணையை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
1 Sep 2022 8:41 AM GMT