வேதாகமத்தில் இயேசு சொன்ன வார்த்தை- வாங்குவதைப் பார்க்கிலும் பிறருக்கு கொடுப்பது நலம்

வேதாகமத்தில் இயேசு சொன்ன வார்த்தை- "வாங்குவதைப் பார்க்கிலும் பிறருக்கு கொடுப்பது நலம்"

பிறரிடம் எதையும் வாங்குவதை விட மற்றவர்களுக்கு கொடுப்பது மனநிறைவையும், உற்சாகத்தையும் தருகிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே நமக்கு வசதிகளும், வாய்ப்புகளும் இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து பார்த்தால் உள்ளம் சந்தோசத்தால் நிரம்பும்.
4 Aug 2022 11:58 AM GMT