ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை ஆஸ்பத்திரிலேயே விட்டுச்சென்ற தம்பதி; காப்பகத்தில் ஒப்படைப்பு

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை ஆஸ்பத்திரிலேயே விட்டுச்சென்ற தம்பதி; காப்பகத்தில் ஒப்படைப்பு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 3 பெண் குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என்று கூறிவிட்டு பெற்றோர் விட்டு சென்றனர். இதனால் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
5 Nov 2022 10:17 PM GMT