தெரு நாய் கடியில் இருந்து காப்பாற்ற கோரி அம்மனுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்

தெரு நாய் கடியில் இருந்து காப்பாற்ற கோரி அம்மனுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் தெரு நாய் கடியில் இருந்து காப்பாற்ற கோரி குடியிருப்போர் சங்கத்தினர் அம்மனுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 March 2023 7:11 AM GMT