அடுத்த மாதம் 26 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் மார்ச் 1 ஆம் தேதி தொடங்க உள்ள பிளஸ் டூ தேர்வை புறக்கணிக்கவும் தயங்க மாட்டோம் என்று ஜாக்டோ ஜியோ கூறியுள்ளது.
7 Jan 2024 2:13 PM GMTகர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு முதல்-மந்திரி அறிவிப்பு : காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் என அறிவிப்பு
அரசு எங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டதை அடுத்து நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று கொண்டோம் என கர்நாடக அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஷடக்சரி கூறியுள்ளார்.
1 March 2023 12:11 PM GMT