குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Sep 2023 7:09 PM GMT