திருத்தணியில் காலியான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்தல்

திருத்தணியில் காலியான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்தல்

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காலியான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
3 July 2023 12:07 PM GMT