லண்டனில் காலிஸ்தானியர்கள் போராட்டம்:  இந்திய தூதரகத்தில் தேசிய கொடி அவமதிப்பு; வழக்கை கையிலெடுத்தது என்.ஐ.ஏ.

லண்டனில் காலிஸ்தானியர்கள் போராட்டம்: இந்திய தூதரகத்தில் தேசிய கொடி அவமதிப்பு; வழக்கை கையிலெடுத்தது என்.ஐ.ஏ.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இந்திய தூதரகத்தில் காலிஸ்தானியர்கள் போராட்டத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையிலெடுத்து உள்ளது.
18 April 2023 4:10 AM GMT