காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது தொடர்பாக விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அவசரமாக கூடுகிறது.
15 Sep 2023 10:01 PM GMT