தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்தே ஆக வேண்டும் - கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்தே ஆக வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
13 Oct 2023 9:45 PM GMTகல்லணையில் இருந்து காரைக்காலுக்கு காவிரிநீர் வந்தது
கல்லணையில் இருந்து காவிரிநீர் காரைக்காலுக்கு வந்தடைந்தது. பாசனத்திற்காக உடனே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
6 July 2023 3:43 PM GMTகடைமடை சிறுவாய்க்கால்கள் வரை காவிரிநீர் வந்தடைவதை உறுதி செய்ய வேண்டும்
கடைமடை சிறு வாய்க்கால்கள் வரை காவிரி நீர் வந்தடைவதை பொதுப்பணி துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
23 Jun 2023 7:00 PM GMTவீணாக கடலில் கலக்கும் காவிரிநீர்: வெள்ளியணை குளத்திற்கு குழாய் மூலம் கொண்டு வரப்படுமா?
கரைபுரண்டு ஓடி வீணாக கடலில் கலக்கும் காவிரிநீரை வெள்ளியணை குளத்திற்கு குழாய் மூலம் கொண்டு வரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
5 Aug 2022 6:49 PM GMT