லஞ்சமாக வாங்கிய ரூ.50 ஆயிரத்தை தீயிட்டு கொளுத்திய பஞ்சாயத்து உறுப்பினர் கைது

லஞ்சமாக வாங்கிய ரூ.50 ஆயிரத்தை தீயிட்டு கொளுத்திய பஞ்சாயத்து உறுப்பினர் கைது

லோக் அயுக்தா போலீசார் கைது செய்ய வந்தபோது இறைச்சி கடை உரிமையாளரிடம் லஞ்சமாக வாங்கிய ரூ.50 ஆயிரத்தை பஞ்சாயத்து உறுப்பினர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.
22 Nov 2022 9:44 PM GMT