தமிழ்நாடு பாதுகாப்பான, அமைதியான மாநிலம் - குஜராத் மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் புகழாரம்

'தமிழ்நாடு பாதுகாப்பான, அமைதியான மாநிலம்' - குஜராத் மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் புகழாரம்

தமிழ்நாடு அனைத்து மொழி பேசும் மக்களும் வாழ பாதுகாப்பான, அமைதியான மாநிலம் என குஜராத் மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் தெரிவித்தார்.
25 March 2023 10:08 PM GMT