126 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

126 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 126 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தெரிரித்து உள்ளார்.
7 April 2023 6:45 PM GMT