குறுவை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதிக்காததை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

குறுவை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதிக்காததை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

குறுவை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்படாததை கண்டித்து திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 July 2022 6:02 PM GMT