சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை எட்டி பார்க்காத தண்ணீர்

சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை எட்டி பார்க்காத தண்ணீர்

மேட்டூர் அணை திறந்து 86 நாட்களாகியும் சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டி பார்க்காததால் நாற்றுவிடும் பணியை கூட விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.
7 Sep 2023 8:58 PM GMT