குழந்தைக்கு பெயர் வைத்த கோர்ட்டு... கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

குழந்தைக்கு பெயர் வைத்த கோர்ட்டு... கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

விவாகரத்து வழக்கு காரணமாக மகளுக்கு பெயர் வைப்பதில் தாய், தந்தைக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்த கேரள ஐகோர்ட்டு அந்த குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளது.
1 Oct 2023 5:44 PM GMT