கவர்னர் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு..!!

கவர்னர் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு..!!

அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
12 Dec 2023 6:00 PM GMT