திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணம் - 114 பேர் கைது

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணம் - 114 பேர் கைது

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணமாக சென்றனர். அனுமதியின்றி நடைபயணம் மேற்கொண்ட 114 விவசாயிகள் கைதாகினர்.
30 Sep 2023 7:55 AM GMT