அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளாத சனாதனத்தை கவர்னர் தூக்கிப் பிடிப்பது நியாயமில்லை - கே.பாலகிருஷ்னன் பேட்டி

'அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளாத சனாதனத்தை கவர்னர் தூக்கிப் பிடிப்பது நியாயமில்லை' - கே.பாலகிருஷ்னன் பேட்டி

மத்திய அரசு உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
2 July 2023 8:15 PM GMT