1½ வயது குழந்தையை கண்காணிப்பு கேமரா உதவியுடன் மீட்ட ரெயில்வே போலீஸ்

1½ வயது குழந்தையை கண்காணிப்பு கேமரா உதவியுடன் மீட்ட ரெயில்வே போலீஸ்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 1½ வயது குழந்தையை கண்காணிப்பு கேமரா உதவியுடன் ரெயில்வே போலீசார் மீட்டனர். குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தபோது அங்கிருந்த பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
25 May 2022 6:59 PM GMT