கேரளாவில் தொடரும் கனமழை 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...!

கேரளாவில் தொடரும் கனமழை 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...!

ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு தவிர மாநிலத்தின் கோட்டயம்,எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
3 Aug 2022 6:29 AM GMT