பெலகாவியில் தக்காளி திருடனை கையும், களவுமாக பிடித்த விவசாயி

பெலகாவியில் தக்காளி திருடனை கையும், களவுமாக பிடித்த விவசாயி

தோட்டத்தில் தக்காளியை திருடிய நபரை விவசாயி கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 Aug 2023 9:52 PM GMT