கொலை செய்துவிட்டு மனைவி பிணத்துடன் ஒருநாள் முழுவதும் அமர்ந்திருந்த என்ஜினீயர்- போலீசார் விசாரணையில் அம்பலம்

கொலை செய்துவிட்டு மனைவி பிணத்துடன் ஒருநாள் முழுவதும் அமர்ந்திருந்த என்ஜினீயர்- போலீசார் விசாரணையில் அம்பலம்

பெங்களூருவில் மனைவி, 2 மகள்கள், என்ஜினீயர் பிணமாக கிடந்த வழக்கில் மனைவியை கொன்ற 2 நாட்களுக்கு பிறகே மகள்களை என்ஜீனீயர் கொன்ற உருக்கமான தகவல் தெரியவந்துள்ளது.
4 Aug 2023 10:08 PM GMT