கொல்ல முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

கொல்ல முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

மடிகேரியில் ஓட்டல் உரிமையாளர், ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்.
17 Oct 2023 6:45 PM GMT