நடப்பாண்டு கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

'நடப்பாண்டு கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரிக்கும்' - இந்திய வானிலை ஆய்வு மையம்

தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகள் ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 March 2024 12:33 PM GMT
கோடைக்காலம்: குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல் அமைத்திடுக - எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

கோடைக்காலம்: குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல் அமைத்திடுக - எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்க குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
4 April 2023 6:06 AM GMT
ஆந்திராவில் வருகிற திங்கள் முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள்

ஆந்திராவில் வருகிற திங்கள் முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள்

ஆந்திராவில் வருகிற திங்கள்கிழமை முதல் 1-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2023 6:22 PM GMT