மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம்

மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதத்துடன் கூறினார்.
8 March 2024 11:57 PM GMT