சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

மகனுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்காத மன வருத்தத்தில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
12 Oct 2022 2:28 AM GMT