சாத்தான்குளம் அருகே துணை மின் நிலையத்தில்  போதையில் தூங்கிய ஊழியரால்  இருளில் மூழ்கிய கிராமங்கள்

சாத்தான்குளம் அருகே துணை மின் நிலையத்தில் போதையில் தூங்கிய ஊழியரால் இருளில் மூழ்கிய கிராமங்கள்

சாத்தான்குளம் அருகே துணை மின் நிலையத்தில் போதையில் தூங்கிய ஊழியரால் கிராமங்கள் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
23 Sep 2022 6:45 PM GMT